சீத்தா பழம்:
சீத்தா பழம் |
எங்கள் ஊரில் ...எங்கும் கிடைக்கும் ...முக்கியமான பழம் ...சீத்தா பழம் ,கமலா பழம் , என்பதைவிட ...நாட்டு முந்திரி என்ற பேரில் அதிக அறிமுகமானது ..
பெரிய பாதுகாப்புகள் என்றி ..எங்கும் காய்த்து நிற்கும் ..வௌவால் ..பறவைகள் உண்டது போக ...மீதி எங்களால் உண்ணப்படும் ..
தோட்டை ..மெதுவாக பிரித்து ..உள்ளே காணப்படும் சுளைகளை ...சாப்பிட்டு ..விதைகளை ...வெளியே ..துப்பிவிட வேண்டும் .சுளைகளை சாப்பிட்ட பின்னர் ..தோட்டின் உள்பகுதியில் ..ஒட்டி இருக்கும் மிச்சபகுதியை ..வழித்து சாப்பிட வேண்டும் ..ஸ்பூன் பயன்படுத்தி சாபிட்டால் .கொஞ்சம் கூட வீணாகாமல் சாப்பிடலாம் ..
பெரிய அளவில் சத்துக்கள் ஏதுமில்லை ...அதிகம் சாபிட்டால் ..
No comments:
Post a Comment