நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, எனது பெஞ்சின் பின் பெஞ்சில் உள்ள ஒரு நண்பன் தனது பேனாவில் மை அடைக்கும் பொழுது தவறி எனது சட்டையில் பட்டுவிட்டது. இதனை பார்த்த எனது வகுப்பாசிரியர் அந்த நண்பனை பிடித்து அடித்துவிட்டார். அந்த விஷயம் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.
No comments:
Post a Comment